பாணர் வீட்டுக் குழந்தை
The singer's child
பிறந்தவுடன் பிரிக்கப்பட்ட குழந்தையை, பாணர் குடும்பம் ஒன்று எடுத்து வளர்த்தது. ஒரு நாள், வளர்ப்புத் தந்தை பாதியில் நிறுத்திய பாடலை அந்தச் சிறுமி அப்படியே எடுத்து முடித்தாள் — சொல் தவறாமல், சீர் பிறழாமல்.
வீடே அதிர்ந்து நின்றது. இவள் வாயில் தமிழ் தானாக வாழ்கிறது என்று அன்றே தெரிந்தது.
Adopted at birth by a family of Panar singers, the child stunned her parents by completing an unfinished song — word-perfect. Tamil, it seemed, already lived in her.